Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கோட்டாகோகம பதாகைகளை அகற்ற முயற்சி…. பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் !

கோட்டாகோகம பதாகைகளை அகற்ற முயற்சி…. பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் !

ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பதாகைகளை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பொலிஸாரின் முயற்சியால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸாரின் வாகனத்தை...

தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க மினி பட்ஜெட்டை கொண்டுவருகின்றது அரசாங்கம் !!

தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க மினி பட்ஜெட்டை கொண்டுவருகின்றது அரசாங்கம் !!

ஜூன் முதல் ஓகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத்திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர்...

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பு இறக்குமதி !

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பு இறக்குமதி !

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில்...

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், சில...

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை லிபியாவிற்கு இணையான ஒன்றாக மாற்ற பிருசிலர் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்....

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விபரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் – பேராயர்

தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விபரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்....

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

பாரிய கண்டனத்தை பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே – திஸ்ஸ

நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேதின பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர்,...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக...

இரண்டு உக்ரைன் குண்டுவீச்சு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

இரண்டு உக்ரைன் குண்டுவீச்சு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

இரண்டு உக்ரேனிய Su-24m குண்டுவீச்சு விமானங்களை ஒரே இரவில் கார்கிவ் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு...

மரியுபோலில் இருந்து 20 பொதுமக்கள் வெளியேறினர்!

மரியுபோலில் இருந்து 20 பொதுமக்கள் வெளியேறினர்!

உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே...

Page 570 of 887 1 569 570 571 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist