பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
மொஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு குற்றம்...
கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி,...
மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் முதல் நள்ளிரவு...
சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்...
கினியாவின் இராணுவ அரசாங்கத்தின் தலைவர் 39 மாத காலத்திற்குப் பின்னர் நாடு மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்பும் என்று அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் பேசிய கர்னல் மாமடி டூம்பூயா,...
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், வெற்றிபெற்று மும்பை இந்தியன் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு...
பிரிமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவி மீண்டும் எம்.எஸ். டோனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர்...
தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்களும் குழந்தைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்த மரியுபோலில்...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை...
© 2026 Athavan Media, All rights reserved.