Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்

சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு...

பிரதமர் இல்லம் முற்றுகை : பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்

பிரதமர் இல்லம் முற்றுகை : பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு...

பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!

பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!

பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் அம்பியூலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்துக்கு இடையூறு...

கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த மாணவர்கள்: நான்கு பக்கமும் தடைகள் அமைத்த பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த மாணவர்கள்: நான்கு பக்கமும் தடைகள் அமைத்த பொலிஸார் !

காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நோக்கி...

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் எட்டு பேர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் எட்டு பேர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார். ஹிர்ஸ்கே மற்றும் ஸோலோட் நகரங்கள்...

பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கு முன்னர் இருந்த இராஜாங்க அமைச்சு பதவி

பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கு முன்னர் இருந்த இராஜாங்க அமைச்சு பதவி

நாடாளுமன்ற உறுப்பினர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் முன்னர் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது...

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி...

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது – பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது – பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி...

உக்ரைனுக்கு அதிக தற்காப்பு இராணுவ உதவியை வழங்குகிறது பிரித்தானியா

உக்ரைனுக்கு அதிக தற்காப்பு இராணுவ உதவியை வழங்குகிறது பிரித்தானியா

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும்...

செர்பிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி!

செர்பிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி!

செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற அரையிறுதி...

Page 575 of 887 1 574 575 576 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist