Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களை...

இலங்கையின் நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த கவலை!

இலங்கையின் நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த கவலை!

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்...

பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் –  காமினியின் இடத்திற்கு அனுர!

அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஈஸ்டர்...

நுவரெலியாவில் இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!

நுவரெலியாவில் இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!

நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 09...

முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து போராட்டம் : ஆட்டம்காணும் காலிமுகத்திடல்

முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து போராட்டம் : ஆட்டம்காணும் காலிமுகத்திடல்

கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் ஆதரவளிப்போம் – கூட்டமைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம்...

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை!

பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே மத்திய வங்கி, நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி...

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும்...

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

11 இல் இடம்பெறவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஒத்திவைப்பு !

இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் புதிய...

Page 590 of 887 1 589 590 591 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist