Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புட்டினின் நடத்தையால் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைகின்றேன் – இத்தாலியின் முன்னாள் பிரதமர்

புட்டினின் நடத்தையால் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைகின்றேன் – இத்தாலியின் முன்னாள் பிரதமர்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடத்தையால் தான் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளதாக இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு...

“எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும்” – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி

“எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும்” – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி

எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும்...

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமானதல்ல – உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமானதல்ல – உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமானதல்ல என்றும் முழு ஐரோப்பாவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய எரிசக்தி பொருட்கள் மீது முழுமையான தடை...

துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயற்சி – பிரிட்டன் குற்றச்சாட்டு

துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயற்சி – பிரிட்டன் குற்றச்சாட்டு

2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரஷ்யா...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – கரு பரணவிதான கோரிக்கை

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – கரு பரணவிதான கோரிக்கை

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்ளவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு பரணவிதான தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

“போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்துவிட்டனர்”

“போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்துவிட்டனர்”

அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகின்றனர் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு பின்னரும் பொருட்களின்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது -எஸ்.பி.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது -எஸ்.பி.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு அரசாங்கம் என்ற...

ஆயிரக்கணக்கானோரினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை : பாதுகாப்பும் போடப்பட்டது !

ஆயிரக்கணக்கானோரினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை : பாதுகாப்பும் போடப்பட்டது !

ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் யுவதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி இன்று காலை முதல் காலி...

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை – முக்கிய அறிவிப்பு

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை – முக்கிய அறிவிப்பு

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

அடுத்த ஆறு மாதங்களில் வரி மற்றும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் – வெளிநாட்டு ஊடகத்திடம் நிதி அமைச்சர்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான...

Page 589 of 887 1 588 589 590 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist