Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த !!

நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு...

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டம் !

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டம் !

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

நம்பிக்கையில்லா பிரேரணை: ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற பிரதான எதிர்க்கட்சி திட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே...

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் விலை 330 ரூபாயாக அதிகரிப்பு !!

தனியார் வங்கியான கொமெர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி

20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி...

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று.. ஜோன்ஸ்டன், ரோஹித போன்றோருக்கும் அமைச்சுப்பதவி?

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று.. ஜோன்ஸ்டன், ரோஹித போன்றோருக்கும் அமைச்சுப்பதவி?

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல...

துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்

அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழலில் இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன் எச்சரிக்கை

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை...

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் நகர்வுகளை முன்னெடுத்தது எதிர்க்கட்சி !!

20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான...

உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த...

பொதுத் தேர்தலை மே 21ஆம் திக தி நடத்த அவுஸ்ரேலிய பிரதமர் அழைப்பு !

பொதுத் தேர்தலை மே 21ஆம் திக தி நடத்த அவுஸ்ரேலிய பிரதமர் அழைப்பு !

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பொதுத் தேர்தலை மே 21ஆம் திகதி நடத்த அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் கான்பெராவில் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் இந்த...

Page 588 of 887 1 587 588 589 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist