இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு...
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை...
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே...
தனியார் வங்கியான கொமெர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய்...
20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி...
15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல...
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை...
20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான...
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த...
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பொதுத் தேர்தலை மே 21ஆம் திகதி நடத்த அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் கான்பெராவில் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் இந்த...
© 2026 Athavan Media, All rights reserved.