Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள்...

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் விலையை அதிகரித்தது!

கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !!

அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக...

விடுதலைப் புலிகளை புத்துயிர் பெற முயற்சி செய்த இந்தியர்களின் சொத்துக்கள் பறிமுதல்

விடுதலைப் புலிகளை புத்துயிர் பெற முயற்சி செய்த இந்தியர்களின் சொத்துக்கள் பறிமுதல்

விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை...

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக முடிவு செய்வோம் – சித்தார்த்தன்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக முடிவு செய்வோம் – சித்தார்த்தன்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து தனித்து இல்லாமல் கூட்டமைப்பாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்....

நேற்று மட்டும் 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி

இம்மாதத்தில் இரண்டாவது முறையாக அதிக பணத்தை அச்சிட்டது மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது....

சாந்த பண்டாரவிற்கு புதிய அமைச்சு: துரோகமிழைத்துவிட்டதாக சுதந்திரக் கட்சி சாடல்

சாந்த பண்டாரவிற்கு புதிய அமைச்சு: துரோகமிழைத்துவிட்டதாக சுதந்திரக் கட்சி சாடல்

விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம்...

இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா

அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி !!

தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (நல்லாட்சி அரசாங்கத்தை...

21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் அழித்துவிட்டனர் – குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கா சாடல்

21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் அழித்துவிட்டனர் – குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கா சாடல்

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு உடனடி தீர்வுகள் அவசியம் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சமூக...

சிலாபத்தில் பதற்றம்: அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மோதல் !

சிலாபத்தில் பதற்றம்: அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மோதல் !

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

தமிழ் சிங்கள புத்தாண்டு : மின்வெட்டு குறித்து அறிவிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் 16...

Page 587 of 887 1 586 587 588 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist