Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

பால் மாவுக்கு பதிலாக பாலை பயன்படுத்துங்கள் என்கின்றது அரசாங்கம்!!

சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டார். கொழும்பில்...

நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா !

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் நீக்கியுள்ளது. கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை...

மிளகாய் ஏற்றுமதிக்கான கடனை இலங்கை மீள செலுத்தாதமையினால் கடும் சிக்கலில் இந்திய விநியோகஸ்தர்கள்!

மிளகாய் ஏற்றுமதிக்கான கடனை இலங்கை மீள செலுத்தாதமையினால் கடும் சிக்கலில் இந்திய விநியோகஸ்தர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் இருந்து மிளகாய் ஏற்றுமதி செய்பவர்களை கடும் சிக்கலில் தள்ளியுள்ளது. இலங்கையில் மிளகாய் இறக்குமதியாளர்கள் கடந்த பல மாதங்களாக இந்திய வர்த்தகர்களுக்கு...

விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி

விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி

விலங்குகள் நலச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், விலங்குகள் நல சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2020...

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

300,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் !

300,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிச் சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக சம்பா அரிசிக்கு மாற்றாக...

CID இல் வாக்குமூலம் வழங்க வந்த பெண் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

CID இல் வாக்குமூலம் வழங்க வந்த பெண் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பபாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த...

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

சுசில் வகித்து வந்த இராஜாங்க அமைச்சை நீக்கி தினேஷிடம் வழங்கினார் ஜனாதிபதி கோட்டா!!

பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கீழ் இருந்த விடயங்கள் மற்றும் நிறுவனங்கள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய கல்வி...

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் நீடிப்பு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியாது

நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில் அமைச்சர்...

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை!

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன்...

Page 663 of 887 1 662 663 664 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist