Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தமிழ் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பம்!

பொது இணைக்க ஆவணம் ஒன்றினை தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்டு பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றினை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், குறித்த பொது...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

ஒரு மாதத்திற்கான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தரம்...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

சீமெந்து பொதியின் விலையை இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி 50 கிலோ சீமெந்து பொதியொன்றின்...

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு – முழு விபரம்

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 14 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு!

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த...

பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- பிரதமர்

பிரதமர் மஹிந்தவின் டுபாய் பயணம் இரத்து

அடுத்த ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக...

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

மேலும் 21 பேர் உயிரிழப்பு – கொரோனா தொற்று விபரம்

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – பந்துல

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை புறக்கோட்டையில் உள்ள...

டொலர்களுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது – எதிர்க்கட்சி

டொலர்களுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது – எதிர்க்கட்சி

அரசின் இயலாமையை மூடிமறைக்வே அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி, மாறியமைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

பிரபாகரனை விட நாட்டுக்கு தீங்கிழைத்தவர்கள் ராஜபக்ஷர்களும் சகாக்களுமே – சம்பிக்க சாடல்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷர்களும் அவர்களது சகாக்களுமே இந்த நாட்டுக்கு பாரிய தீங்கினை செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Page 672 of 887 1 671 672 673 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist