பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சியா? ஆனந்த தேரர் கேள்வி
பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். நாரஹேன்பிடிய அபயராம...





















