Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் – மைத்திரி

தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில்...

மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கோரிக்கை

“ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்றுக் கொண்டதன் விளைவே பின்னடைவுக்கு காரணம்”

அரசாங்கம் தற்போது தமது தவறுகளை அதிகாரிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

இனப் பிரச்சினைக்கான தீர்வை அடைந்துகொள்ள பங்களிப்பு வழங்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இனப் பிரச்சினைக்கான தீர்வை அடைந்துகொள்ள பங்களிப்பு வழங்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை...

உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

அடுத்த வருடம் நாட்டில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்து பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மக்கள் விடுதலை...

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் விலை குறைந்திருக்கும் – ருவான்

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் பெட்ரோலின் விலை தற்போது 130 முதல் 140 வரை இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அன்று எரிபொருள்...

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

சீனாவின் நம்பிக்கையை எதிர்க்கட்சி வென்றுள்ளது – சஜித் பெருமிதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ உபகரண நன்கொடை திட்டமான ‘ஹஸ்மாக்’க்கு சீன அரசாங்கம் 19.6 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது. சீனத் தூதுவர் Qi Zhenhong யிடமிருந்து...

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால...

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிகின்றனர் – சுகாதார அமைச்சு

பண்டிகைக் காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்....

உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

2009-2011 வரை மலேஷியாவில் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. ஓகஸ்ட் 2019 இல் வழங்கப்பட்ட...

Page 674 of 887 1 673 674 675 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist