Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து...

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிக்காக மோதுவார்களா? மக்களுக்காக செயற்படுவர்களா? இன்று முடிவு

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிக்காக மோதுவார்களா? மக்களுக்காக செயற்படுவர்களா? இன்று முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்வைக்கவுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

“ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது, புறக்கணிப்பிற்கு காரணமும் இதுவே”

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டில் தாங்கள் மிகத் தெளிவாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே...

எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சுகளை பொறுப்பேற்கிறார் பசில் ராஜபக்ஷ

தனிப்பட்ட விஜயமாக டுபாய் சென்றார் நிதி அமைச்சர் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுடன் அவரது மனைவியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் – கம்மன்பில சுட்டிக்காட்டு

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருளை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன்...

சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி !

சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி !

சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற...

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

வடக்கு ஆளுநர் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு – சிறிதரன் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ்...

ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலையில் – ராப்

ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலையில் – ராப்

பிரித்தானியாவில் தற்போது ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்கை நியூஸில் இன்று காலை...

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி- அனந்தி

யாழ். மாநகர சபை அரசின் கீழ் செல்லும் நிலை ஏற்படும் – எச்சரிக்கின்றார் அனந்தி

தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். நகரை...

Page 685 of 887 1 684 685 686 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist