Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கெரவலபிட்டிய ஒப்பந்தத்தில் சட்டமா அதிபரின் அனுமதி குறித்து ஜே.வி.பி. கேள்வி

கெரவலபிட்டிய ஒப்பந்தத்தில் சட்டமா அதிபரின் அனுமதி குறித்து ஜே.வி.பி. கேள்வி

கெரவலபிட்டிய உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்ணனி சுட்டிக்காட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற...

ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே ஆளும்தரப்பினரின் எண்ணம் – மயந்த திஸாநாயக்க

ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே ஆளும்தரப்பினரின் எண்ணம் – மயந்த திஸாநாயக்க

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும் உள்கட்சிப் பிரச்சினைகளால் போராடி வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, தலைமைத்துவ...

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

“யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும்”

யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என...

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில் சீன உர கப்பலுக்கு கொடுப்பனவு: அமைச்சரவை முடிவு

அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட உரத்திற்கு 6.7 மில்லியன்டொலர்களை வழங்க தீர்மானம்!

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் இந்த தீர்மானம்எட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281வது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும்...

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல்

தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள்...

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில் சீன உர கப்பலுக்கு கொடுப்பனவு: அமைச்சரவை முடிவு

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில் சீன உர கப்பலுக்கு கொடுப்பனவு: அமைச்சரவை முடிவு

இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய விவசாய அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

UPDATE – புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானம்

UPDATE அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயுவில் உரிய செறிமானம் இல்லாதமையினால் அதனை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக...

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

அதிவேக நெடுஞ்சாலைப் பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைப் பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வண்டிகள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு அம்பியூலன்ஸ் வண்டிகள்,...

Page 686 of 887 1 685 686 687 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist