Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மாலைதீவில் புதிய தீவு அமைக்க மணல் ஏற்றுமதி : இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என அறிவிப்பு

மாலைதீவில் புதிய தீவு அமைக்க மணல் ஏற்றுமதி : இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என அறிவிப்பு

மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை அமைப்பதற்கு இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம்...

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது – ஐ.தே.க.

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது – ஐ.தே.க.

கொரோனா தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தெளிவான மாற்றுத் திட்டம் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க 21 அம்ச...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை அரசாங்கம்...

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனீவாவில் அமர்வில் உரை!!

ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். அவசரகாலச்சட்டம், இராணுவ...

இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா

இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!

ஈஸ்டர் தாக்குதல்: மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. குறித்த தினத்தில் இந்த தாக்குதல்...

அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம்...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிக்கை வெள்ளியன்று ஜனாதிபதியிடம கையளிக்கப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய...

பதவியை துறந்தார் கப்ரால்: இராஜினாமா கடிதம் கையளிப்பு

பதவியை துறந்தார் கப்ரால்: இராஜினாமா கடிதம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று...

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

பதவியில் இருந்து விலகும் கப்ரால் : மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றார் ஜயந்த கெட்டகொட !

நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும்...

Page 754 of 887 1 753 754 755 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist