Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

அவசரகால விதிமுறைகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கும் – மனித உரிமைகள் பேரவைக்கு விக்கி கடிதம்

அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்தியாவசிய...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளை திருத்த அரசாங்கம் தீர்மானம் !

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள்

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டுவர மீளாய்வு செய்ய ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ்...

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ஒக்சிமீட்டர்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 2.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 4,200 ஒக்சிமீட்டர்களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இலங்கை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். ஒரு துப்புரவு...

மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!

நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – அமெரிக்கா

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்க வழங்கும் என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார். மனித உரிமை பிரச்சினைகளுக்கு...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது...

ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்

ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்

நவம்பர் மாதம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது. தமது நாட்டு பெண்கள் எந்த விதமான விளையாட்டுகளிலும்...

இலங்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சித்திரவதை தொடர்வதாக அறிவிப்பு

இலங்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சித்திரவதை தொடர்வதாக அறிவிப்பு

தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்தது...

600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் – இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது. எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம்...

இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு ஓகஸ்ட் 23க்குள் தடுப்பூசி !

நாடளாவிய ரீதியில் 399 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 மாவட்டங்கள் 399 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்...

அமைச்சர் நாமல் நாளை யாழுக்கு விஜயம் !

அமைச்சர் நாமல் நாளை யாழுக்கு விஜயம் !

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர்...

Page 757 of 887 1 756 757 758 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist