Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

12 -17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி – சுவிஸ்

12 -17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி – சுவிஸ்

12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய...

பெரிஸ் செய்ன்ட் ஜெர்மெய்ன் கழகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் !

பெரிஸ் செய்ன்ட் ஜெர்மெய்ன் கழகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் !

பெரிஸ் செய்ன்ட் ஜெர்மெய்ன் கழகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் லியோனல் மெஸ்ஸி கையொப்பமிட்டுள்ளார். 21 ஆண்டுகளின் பின்னர் பார்ஸிலோனா கால்பந்து கழகத்தில் இருந்து வெளியேறிய அவர் நேற்று...

மெல்பேர்னில் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

மெல்பேர்னில் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்பேர்ன் நகரிலும் அமுலில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை இம்மாதம் 19ஆம் திகதி முடிவுபெறும் என...

தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்

தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்

ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

மக்களை ஆபத்தில் தள்ளுகின்றது அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய அரசாங்கம்...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் !

இலங்கையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 02...

புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – இராஜாங்க அமைச்சர்

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில்...

தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 28 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 30,487 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின்...

ரிஷாட் மற்றும் ரியாத்தை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

வழக்கு விசாரணை நிறைவடையும் வரை ரிஷாட்டை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்குகு எதிரான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அவரை விளக்கமறியலில் ​வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று...

Page 773 of 887 1 772 773 774 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist