Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இன, மத பேதமின்றி  கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

மைத்ரி, ரணில் குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கொழும்பு மறை மாவட்ட...

இன, மத பேதமின்றி  கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி!

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி!

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பொருட்கள்...

18 மணிநேரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹன

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு – பொலிஸ்

முகக்கவசம் அணியாதோர் தொடர்பாக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் பிடியாணையின்றி...

நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !

நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும்...

போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!

போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!

சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள்...

ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தலிபான் போராளிகள் கைப்பற்றினர்…!

ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தலிபான் போராளிகள் கைப்பற்றினர்…!

தலிபான் போராளிகள் இன்று புதன்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து,...

படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!

படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!

மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப்...

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 42 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 42 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் கிழக்கே மலைப்பாங்கான கபிலி பிராந்தியத்தின் பெரும்...

கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிடம் எண்டிஜன் பரிசோதனை

PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகான அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பி.சி.ஆர். பரிசோதனைக்கு 6,500 ரூபாயும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாயும்...

Page 772 of 887 1 771 772 773 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist