இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 90 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 25,576 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...
ஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...
நாடளாவிய ரீதியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி, முதலாவது...
பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக...
16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரிஷாட்...
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,161 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...
வதந்திகள் காரணமாக கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும்...
ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகுவது என்பது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில்...
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும்...
© 2026 Athavan Media, All rights reserved.