Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த...

வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்..!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் குணம் !!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு: அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு: அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி...

இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை கை வைக்கப்போவதில்லை – சரத் வீரசேகர

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை என்றும் இனிமேலும் கை வைக்கப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவுகுடியகல்வு...

கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தம் !

கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தம் !

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்றின் நிலைமையை...

18 மணிநேரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹன

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். தடுப்பூசி இதுவரை செலுத்துக்கொள்ளாதவர்கள் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கிற்கு சென்று தடுப்பூசி செலுத்தலாம்...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 291 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 38,665 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

இலங்கையில் பதிவாகிய கொரோனா தொற்று மற்றும் இறப்பு தொடர்பான விபரம் !

நாட்டில் நேற்று மட்டும் 2,792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் இதோ..!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், கொழும்பு மாநாகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன....

Page 778 of 887 1 777 778 779 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist