Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை - மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம்...

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி

சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அவர்களும் முன்னெடுத்துள்ள...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,251 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,251 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நிராகரிக்கவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் – கிரிக்கெட் சபை

மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் – கிரிக்கெட் சபை

நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குற்றம்...

மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

வெலிக்கடை, மஹர மற்றும் பூசா சிறைகளில் மரண தண்டனை கைதிகள் தொடர்ந்து இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது 10...

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இல்லாத...

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால்...

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியாக நேற்று 18,342 பி.சி.ஆர் பரிசோதனை

இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 18 ஆயிரத்து 342 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த சோதனையின் மூலமாக 1,867 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும்...

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை

தனக்கு அமைச்சுப் பதவியா? – முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அமைச்சராக தான் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மறுத்துள்ளார். அத்தோடு தான் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த...

Page 808 of 887 1 807 808 809 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist