Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைவு !

முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைவு !

கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியலை தொடங்கிய பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைந்துள்ளார். பொரிஸ் ஜோன்சன் தலைமையினான கன்சர்வேடிவ்கள் "பிற்போக்குத்தனமான, ஜனரஞ்சகவாத,...

149 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கும் தென்னாபிரிக்கா

149 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கும் தென்னாபிரிக்கா

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய...

மெக்ஸிகோவில் 3,964 புதிய கொரோனா தொற்று நோயாளிகளும் மேலும் 192 மரணங்களும் பதிவு

மெக்ஸிகோவில் 3,964 புதிய கொரோனா தொற்று நோயாளிகளும் மேலும் 192 மரணங்களும் பதிவு

நாட்டில் 3,964 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளும் 192 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மெக்ஸிகோவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியான மொத்த...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று – போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றும் ஆட்டம் நிறுத்தம் !

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று – போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றும் ஆட்டம் நிறுத்தம் !

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.. போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய...

மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு

மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு

மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரபட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர்...

அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு நம்பிக்கை… உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் எச்சரிக்கை !

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இன்று பேச்சு – ஐரோப்பிய ஒன்றியம்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் மீண்டும் கூடவுள்ளனர். வியன்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வொஷிங்டனும்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமுடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின்...

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர...

மக்களுக்கு இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் – ஜே.வி.பி

மக்களுக்கு இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் – ஜே.வி.பி

முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின்...

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Page 816 of 887 1 815 816 817 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist