இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இலங்கை...
போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்லைனில் பொருட்கள் வழங்கும்...
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது....
நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த முடிவை எடுத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொரோனா தொற்று...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான 17 சம்பவங்கள் குறித்து சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகள்...
நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின்...
பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும்...
ஐரோப்பாவில் இத்தாலியில் 1,197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியானோரின் மொத்த...
ஐரோப்பாவில் அதிகம் கொரோனா தொற்று பதிவாகிய பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,624 நோயாளிகளும் 22 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து அங்கு கொரோனா தொற்று...
பிரித்தானியாவில் நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை...
© 2026 Athavan Media, All rights reserved.