Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிப்பு: செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி!!

யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிப்பு: செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி!!

யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

மன்னாரிலும் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

மன்னாரிலும் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி...

வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 நோயாளிகள் பதிவு !!

இலங்கையில் இந்த வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 2021 மே முதலாம்...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார் உட்பட 66 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார், சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 66 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 144,325...

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பகுதிகள் தனிமைப்படுத்தலில் !!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த...

ஹமாஸ் கடற்படை தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

ஹமாஸ் கடற்படை தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

இஸ்ரேலை கடல் வழியாக தாக்க ஹமாஸ் போராளிகள் எடுத்த திட்டத்தை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் குறித்த கப்பலுடன் சந்தேக நபர்கள் பலர்...

மட்டு.தேவாலயங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

யாழ். பல்கலையில் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!!!

யாழ்.பல்கலைக் கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால்...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல் – அதிரடி அறிவிப்பு

21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும்...

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 தொடக்கம் 12...

Page 841 of 887 1 840 841 842 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist