ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரும் சதி உள்ளது – சட்டமா அதிபர்
2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள்...
2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள்...
முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை...
மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை...
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி...
தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த விடயம்...
கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச்...
நாடு முழுவதும் பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவடைந்த போதிலும், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு...
பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் கோரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அதன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை...
இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வெளித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸின்...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து...
© 2026 Athavan Media, All rights reserved.