Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன், பிலடெல்பியா...

ஈரான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ரைசி மற்றும் லரிஜானி !!

ஈரான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ரைசி மற்றும் லரிஜானி !!

ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். உச்ச தலைவரான...

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

முழுமையடையாத சி.ஐ.டி. விசாரணை : அறிக்கை கோருகின்றார் சரத் வீரசேகர!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முழுமையடையாத சி.ஐ.டி. விசாரணை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணை முழுமையடையவில்லை என சட்டமா அதிபர்...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம்

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும்...

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்....

ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் – பெஞ்சமின் நெதன்யாகு

ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் – பெஞ்சமின் நெதன்யாகு

ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களுடனான மோதல் ஏழாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில்...

தமிழ் பெரும்பரப்பு ஒன்றிணைந்து மே-18ஐ எப்படி நினைவுகூர்வது?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைகோரிய விண்ணப்பம் யாழ் நீதிமன்றால் நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து...

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

கொரோனா தொற்று: நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் – அரசாங்கம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார...

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இந்த...

Page 843 of 887 1 842 843 844 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist