Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு!

மரணித்த உறவுகளை நினைவு கூர்வதற்கே போராட வேண்டிய நிலையில் தமிழர்கள் – சுரேஷ்

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பயணத்தடை அமுலில் இருக்கும் போது யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப்படுத்தலில்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம்...

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...

மக்களின் வாழ்க்கை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது – எதிர்க்கட்சி

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள...

784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

256,000 க்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது !!

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 11,385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 256,004 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக...

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துங்கள் – சட்டமா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் !

கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000...

பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில் வலியுறுத்து

பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில் வலியுறுத்து

தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரணில்...

நேற்று மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம்: முழு விபரம்

நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பில் 555 பேரும் காலியில்...

நாடு முழுவதும் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிப்பு !!!

நாடு முழுவதும் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிப்பு !!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Page 844 of 887 1 843 844 845 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist