Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

துறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்....

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 146,936 ஆக அதிகரித்துள்ளது....

குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்

குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்

தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்க்கு இன்று...

‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அரசாங்கம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானங்கள் மற்றும் திருத்தங்களுக்கு உடன்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இதற்கு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன்...

மூன்றாவது அலையின் உண்மையான தாக்கம் அடுத்த இருவாரங்களில் வெளிப்படும்

மூன்றாவது அலையின் உண்மையான தாக்கம் அடுத்த இருவாரங்களில் வெளிப்படும்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் உண்மையான தாக்கம் இலங்கையில் இரண்டு வாரங்களில் உணரப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் அண்மையில் விதிக்கப்பட்ட பயணத் தடை...

இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்புக் கோரவில்லை – நாடாளுமன்றில் சிறீதரன் ஆதங்கம்

இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்புக் கோரவில்லை – நாடாளுமன்றில் சிறீதரன் ஆதங்கம்

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறியதால் தான் இனவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை)...

பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பில் ஒருவர் கைது !

பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பில் ஒருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...

தடைகளை மீறி யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி

தடைகளை மீறி யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும்...

Page 840 of 887 1 839 840 841 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist