Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட அவர்,...

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ்

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ்

பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல்...

ஹரின் பெர்ணான்டோவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் ரணில் !!

ஹரின் பெர்ணான்டோவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் ரணில் !!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்தார். சுமார்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று!!!

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,050 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர்...

தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் – இ.தொ.கா

தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் – இ.தொ.கா

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 279 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 279 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 856...

நாட்டில் ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

நாட்டில் ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை...

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல் !

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல் !

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2019...

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு...

Page 851 of 887 1 850 851 852 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist