Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

கிழக்கு மாகாணத்திலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை !!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா மற்றும் அம்பாறை கல்வி வலயத்தில்...

அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

அனுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வட மத்திய...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்...

இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும்,...

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

காலி மாவட்டத்திலும் இரு பகுதிகள் முடக்கப்பட்டன

காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று...

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியன ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற...

அடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை !!

கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று!!!

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 102,271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கொரோனாவில் இருந்து மேலும் 266 பேர் குணமடைவு !!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த...

Page 852 of 887 1 851 852 853 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist