Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலை உட்பட இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலையில் கிராமசேவகர் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர...

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும்...

எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை...

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

தற்போதைய வடிவத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலில் இணையும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

கொரோனா தொற்று அதிகரிப்பு – இலங்கைக்கான பயண ஆலோசனைகளை வெளியிட்ட முக்கிய நாடுகள்!!

கொரோனா தொற்று அதிகரிப்பு – இலங்கைக்கான பயண ஆலோசனைகளை வெளியிட்ட முக்கிய நாடுகள்!!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியாவும் அமெரிக்காவும் விடுத்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நிலை பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நோய்...

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை...

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக...

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. அதன்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 72 மணி நேரம்...

தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்தில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம்...

Page 853 of 887 1 852 853 854 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist