கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.
© 2024 Athavan Media, All rights reserved.