Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 227 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் !!

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் !!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. தொடந்து விசாரணை – பொலிஸ்

சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு !

எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) கொழும்பில்...

மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!!

மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டதால் மரக்கறிகள் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்...

மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. முடிவு

மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. முடிவு

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது....

இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் – சீன பாதுகாப்பு அமைச்சர்

இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் – சீன பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

கோவக்ஸ் திட்டம் ஊடாக ஜூன் மாதத்திற்குள் மேலும் தடுப்பூசிகள் கிடைக்கும் – அமெரிக்க தூதரகம்

கோவக்ஸ் திட்டம் ஊடாக ஜூன் மாதத்திற்குள் மேலும் தடுப்பூசிகள் கிடைக்கும் – அமெரிக்க தூதரகம்

கோவக்ஸ் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் இலங்கை அதிக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பாப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு...

“கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது”

“கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது”

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும்...

Page 850 of 887 1 849 850 851 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist