Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இரு நாட்களில் !!

கொரோனாவால் இடை நிறுத்தபட்ட அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி...

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

பரீட்சைகள் திணைக்களத்தால் 2021 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருதிக்கொண்டு...

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் ஆம் திகதி முதல்...

சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து முடிவு – கப்ரால்

மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் சட்டம் நிறைவேற்றப்படும் – கப்ரால்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...

லட்வியா தலைநகரில் உள்ள விடுதியில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

லட்வியா தலைநகரில் உள்ள விடுதியில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான லட்வியா தலைநகர் ரிகாவில் சட்டவிரோத விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று...

கொரோனா தொற்று : நாட்டில் மேலும் 6 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை...

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு !!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் விசேட கட்டுப்பாடுகளுடன் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலாத்துறை...

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில்...

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

2019 ஜனவரியில் வனாதவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரித்த மற்றும் குறித்த பகுதியை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்....

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

Page 849 of 887 1 848 849 850 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist