Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

நாட்டில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 487...

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் – ரணில்

மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின்...

கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அனைவரும் முன்வரவேண்டும் – பெரியசாமி பிரதீபன் அழைப்பு

கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அனைவரும் முன்வரவேண்டும் – பெரியசாமி பிரதீபன் அழைப்பு

முடிவுக்கு வந்துள்ள கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்ளும் முன்வரவேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். இன்று...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 105,611 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,148 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த...

கொரோனா அச்சுறுத்தல்:  நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி

நாடு முழுவதும் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்கும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு...

ஐக்கிய அரபு இராச்சியதிற்குள் இலங்கையர்கள் நுழைவதற்கு தடை!

ஐக்கிய அரபு இராச்சியதிற்குள் இலங்கையர்கள் நுழைவதற்கு தடை!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின்...

கொரோனா தொற்று : மேலதிக நடவடிக்கை குறித்து இன்று அமைச்சரவையில் முடிவு !!

கொரோனா தொற்று : மேலதிக நடவடிக்கை குறித்து இன்று அமைச்சரவையில் முடிவு !!

நாட்டின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயார் – ஜி.எல்.பீரிஸ்

தேவை ஏற்படின் மாகாணங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக...

ரிஷாட் மற்றும் ரியாத்தை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் கைது செய்யப்பட்டுள்ளார் – சட்டத்தரணி

நீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து...

Page 848 of 887 1 847 848 849 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist