Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று கண்டியில் ஊடகங்களுக்கு...

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

கொரோனா தொற்று: அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு!!

கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருகோணமலையில் கண்டறிவு !!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருகோணமலையில் கண்டறிவு !!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்...

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அரசாங்கம் உறுதி

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் – நிபுணர்களை மேற்கோளிட்டு அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதனால் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என தடுப்பூசி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த...

வைகாசி மாதத்தில் இதுவரை 20,000+ கொரோனா நோயாளிகள் அடையாளம்!!!

இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை)...

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அரசாங்கம் உறுதி

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அரசாங்கம் உறுதி

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...

மே 17 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர் பொரிஸ் உறுதி

மே 17 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர் பொரிஸ் உறுதி

இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளிப்பர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தியாளர் சந்திப்பை...

Page 847 of 887 1 846 847 848 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist