Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் மக்களைக் குற்றம் சாட்டுகிறது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட தவறியமை காரணமாகவே கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழில் ஆரம்பம் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழில் ஆரம்பம் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

அடுத்த இரு வாரங்களுக்குள் 600,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

அடுத்த இரு வாரங்களுக்குள் 600,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே...

புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – இராஜாங்க அமைச்சர்

இரண்டாம் கட்டமாக எந்தவகையான தடுப்பூசியையும் செலுத்தலாமா? – உறுதிப்படுத்தப்படவில்லை என்கின்றார் சுதர்சினி

இரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தபோதும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இந்த விடயத்தில் எந்த உறுதிப்பாட்டையும் அடையவில்லை என...

கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை

கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன. வைரஸ் தொற்று இரு...

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாட்டில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோன தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29...

கோவிட் நிதியில் தடுப்பூசி கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

கோவிட் நிதியில் தடுப்பூசி கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

இடுகம நிதியத்தில் உள்ள 1360 மில்லியனை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,030 பேர் குணமடைவு !!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 641 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,030 கொரோனா தொற்றில்...

18 மணிநேரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹன

அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்...

Page 846 of 887 1 845 846 847 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist