ஆசிரியர் தெரிவு

சுற்றுலாத்துறையில் இலங்கைக்கு கிடைத்த பெருமிதம்!

2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இலங்கையை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது. இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு...

Read moreDetails

மலேசியாவை 23 ஓட்டங்களுக்குள் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி!

ஐசிசி மகளிர் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது ஆட்டத்தில் மலேஷியா மகளிர் அணியை 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி...

Read moreDetails

சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபர் மும்பை பொலிஸாரால் கைது!

கடந்த வாரம் போலிவூட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மும்பை பொலிஸார் இன்று (19) அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு...

Read moreDetails

இன்று அமுலாகும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிக் குழுவிற்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8:30...

Read moreDetails

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

Read moreDetails

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இந்தியாவிலிருந்து...

Read moreDetails

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட “சமஷ்டியே” தேவை!

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய...

Read moreDetails

மன்னார் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பதில் பொலிஸ்மா அதிபர் அதிரடி

மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக...

Read moreDetails

ஹெரோயினும் துப்பாக்கிகளும் கைப்பற்றல்!

ஹெரோயின் மற்றும் 02 துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் போதைப்பொருள்...

Read moreDetails
Page 139 of 362 1 138 139 140 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist