ஆசிரியர் தெரிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் இன்று விசேட கூட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும்...

Read moreDetails

IMFயின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

குடும்ப ஆட்சியினாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது!

"நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக" தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது!

ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று...

Read moreDetails

முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், அரச...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாாிய சமுர்த்தி மோசடி – ஆராயும் ஆதவனின் திசைகள்…..!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4...

Read moreDetails

தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி!

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள்...

Read moreDetails

சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்திற்குத் தடை?

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும்...

Read moreDetails

தன்னுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் நன்றி தெரிவிப்பு!

நாட்டைக் கட்டியெழுப்பும் கடினமான பயணத்தில் கட்சி அரசியலை விடுத்து தன்னுடன் இணைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில்...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தால் 50 மில்லியன் வருமானம்!

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails
Page 228 of 362 1 227 228 229 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist