ஆசிரியர் தெரிவு

சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!

சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு...

Read moreDetails

சத்துருகொண்டான் படுகொலை – கல்வெட்டு பதிப்பதற்கு தடை!

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் படுகொலையில் உயிர்நீத்தவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், குறித்த நினைவுத் தூபிக்கு அருகில் பெரும் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது. குறித்த தூபியில்,...

Read moreDetails

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்!

தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது...

Read moreDetails

தப்பியோடியவா்களுக்கு மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

வரிசைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம்!

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில்...

Read moreDetails

சஜித்தின் பேரணியில் வெடி விபத்து! 7 பேர் காயம்

எதிர்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேரணியில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க இனவாதத்தைத் தூண்டுகின்றார்! -அநுரகுமார திஸாநாயக்க

யாழ்ப்பாணத்தில் தாம் கூறிய கருத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திரிபுபடுத்திக் கூறியமைக்கு  மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

ஜனாதிபதி ரணில், அனுரவின் நாடித்துடிப்பை நன்கு அறிவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டிலுள்ள செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மீதே அதிக வரிசுமைகளை சுமத்தியிருந்தாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும்...

Read moreDetails

அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கக்கூடிய தலைவர் சஜித் மாத்திரமே!

ஜனாதிபதித்  தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம்!

"ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக", ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால்...

Read moreDetails
Page 227 of 380 1 226 227 228 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist