ஆசிரியர் தெரிவு

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – செஹான்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால்...

Read moreDetails

நோபல் பரிசு அறிவிப்புகளில் கவனத்தை ஈர்த்த AI!

செயற்கை நுண்ணறிவு (AI) இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்புகளில் எதிர்பாராத திருப்பமாக உருவெடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய இரண்டு நோபல்...

Read moreDetails

சற்று வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (10) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மற்று விபரங்களுக்கு...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

Read moreDetails

தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) சற்று மாற்றம் கண்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

ரத்தன் டாடாவுக்கு மகாராஷ்ராவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்!

புதன்கிழமை (09) பிற்பகுதியில் காலமான இந்திய தொழில் அதிபரும், தொலைநோக்குப் பார்வையாளருமான ரத்தன் டாடாவுக்கு மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா அரசு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை...

Read moreDetails

139 அதிகாரிகள் உட்பட 1,273 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

இன்று (10) இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 139 அதிகாரிகள் மற்றும் 1,273 இராணுவத்தின் (வழக்கமான படை மற்றும் தன்னார்வப் படை)...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து...

Read moreDetails

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபடல் வேண்டும். நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர். அப்படியானவரை நாம்...

Read moreDetails

மழை நிலைமை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails
Page 230 of 405 1 229 230 231 405
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist