ஆசிரியர் தெரிவு

ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் – சம்பந்தன்

முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

Read moreDetails

அடுத்த இருவாரங்களுக்குள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் – சன்ன ஜயசுமன

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2019 இல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2020...

Read moreDetails

சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்குவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மேற்கொண்ட தடுப்பூசி சோதனை 100 விகித செயற்திறனையும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியையும் காட்டுவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டு...

Read moreDetails

இலங்கை அரசாங்கம் வடகொரியா போன்று செயற்பட முடியாது – மங்கள

ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015...

Read moreDetails

புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – இராஜாங்க அமைச்சர்

புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு கொரோனா பரவுவதைத் தடுக்க...

Read moreDetails

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை

சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

அனுமதிக்கப்படாத நிலையில் நாளை இலங்கைக்கு வருகின்றது 600,000 சினோபோர்ம் தடுப்பூசி!!

அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை – அரசாங்கம்

இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை ஆகவே புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர்...

Read moreDetails

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்களை நாடுகடத்த கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு...

Read moreDetails
Page 230 of 233 1 229 230 231 233
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist