எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
டயானா கமகேவை கைது செய்யுமாறு பிடியாணை!
2025-02-06
யாழில் 100 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!
2025-02-06
முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
Read moreDetailsரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreDetails2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2019 இல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2020...
Read moreDetails12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மேற்கொண்ட தடுப்பூசி சோதனை 100 விகித செயற்திறனையும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியையும் காட்டுவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டு...
Read moreDetailsஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015...
Read moreDetailsபுத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு கொரோனா பரவுவதைத் தடுக்க...
Read moreDetailsசுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read moreDetailsஅவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக...
Read moreDetailsஇலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை ஆகவே புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர்...
Read moreDetailsதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.