தேர்தல் களம் 2024

இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்...

Read moreDetails

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்...

Read moreDetails

வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது!

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் செல்லப்பட்டுல்லளது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி...

Read moreDetails

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர்...

Read moreDetails

திருகோணமலையின் தேர்தல் நிலவரம்!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை அடுத்து திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளைக்  கொண்டு வரும் நடவடிக்கை...

Read moreDetails

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குப் பதிவு!

இன்று மாலை 4 மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 70 % வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவுகள் நிறைவு!

10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் பிற்பகல் 3 மணிவரையில் 55 சதவீதத்துக்கும் அதிகமான...

Read moreDetails

பொதுத் தேர்தல் : 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

நாட்டில்  10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் வெளியான...

Read moreDetails

பொதுத் தேர்தல் : 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

நாட்டில்  10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் வெளியான...

Read moreDetails
Page 3 of 63 1 2 3 4 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist