தேர்தல் களம் 2024

இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக...

Read more

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்!

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார் இதேவேளை மாத்தளை மாவட்டத்தில்...

Read more

அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது மாவட்ட...

Read more

72 வீத வாக்களிப்பு பதிவு – வவுனியா

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது. இந்த வகையில் வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள்,...

Read more

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள...

Read more

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் அனுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை பஞ்சிகாவத்தை சைக்கோஜி பாலர் பாடசாலையில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

Read more

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ராஜகிரிய கொடுவேகொட, விவேகராம புராண விகாரை,...

Read more

ஜனாதிபதித் தேர்தல்-வாக்களிப்புக்கள் உத்தியோகபூர்வமாக நிறைவு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு,...

Read more

நுவரெலியா மாவட்டத்தில்  80 வீத வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான...

Read more

வாக்குச் சீட்டுகளில் பென்சில்களை பயன்படுத்தப்படுவது செல்லுபடியாகுமா?

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் குறியிடுவதற்கு பென்சில்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை...

Read more
Page 3 of 47 1 2 3 4 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist