இந்தியா

பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் – அஜித் தோவல்

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் : விளைவுகளை பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து!

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளது....

Read moreDetails

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் – ஸ்டாலின்

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரச மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

டெல்டா பிளஸ் வைரஸால் இந்தியாவில் முதலாவது மரணம் பதிவு!

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் உஜ்ஜெனியில் வசித்து வந்த பெண் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

டெல்டா பிளஸ் தொற்றால் 40 பேர் பாதிப்பு!

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறுகிய காலத்தில் வீரியம் மிக்க வைரஸாக...

Read moreDetails

மருத்துவக் கல்வியில் தமிழ் அகதிகளுக்கு இடஒதுக்கீடு – ராமதாஸ்

மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

மூன்றாவது அலை பாதிப்புகளை ஏற்படுத்தாது : சுகாதாரத்துறை

கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வர் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம்...

Read moreDetails

பிரபல தொழிலதிபர்களின் சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு!

பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக...

Read moreDetails

தமிழகத்திலும் கொரோனாவின் புதிய திரிபு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 54 ஆயிரத்து 319 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரத்தை கடந்துள்ளது....

Read moreDetails
Page 460 of 535 1 459 460 461 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist