இந்தியா

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி...

Read moreDetails

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் டோஸ்கள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர்...

Read moreDetails

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – மத்திய அரசு

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வந்துள்ளதாக அரச தரப்பில்...

Read moreDetails

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் – ஸ்டாலின் கோரிக்கை!

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில்,...

Read moreDetails

கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்த மாதத்திலேயே (ஒகஸ்ட் மாதத்தில்)  ஏற்படக்கூடும் என ஐஐடி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வின்படி,...

Read moreDetails

அஸாம், மிசோரம் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு!

அஸாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினைக் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து...

Read moreDetails

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்று!

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே...

Read moreDetails

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று!

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில்...

Read moreDetails

ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது!

ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்....

Read moreDetails

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி...

Read moreDetails
Page 461 of 561 1 460 461 462 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist