இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 82 வீதம் உயிரிழப்புகளையும் இரண்டாவது டோஸ் 95 வீதம் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இறப்புகளை தடுப்பத்தில் கொரோனா தடுப்பூசி செயல்திறன்...
Read moreDetailsதமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர்...
Read moreDetailsஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மகாராஷ்டடிரா, கேரளா, மற்றும்...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்...
Read moreDetailsசிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்...
Read moreDetailsகொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில், நிதி விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreDetailsசெப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிப் போடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் புதிதாக...
Read moreDetailsமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா,...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.