பிரதான செய்திகள்

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள...

Read more

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்  7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய...

Read more

ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதனை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை...

Read more

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவு – கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

Read more

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான அவசர அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை)...

Read more

இலங்கையில் தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது – சுதத் எச்சரிக்கை!

நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு...

Read more

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – விசேட குழு இன்று ஆராய்கின்றது!

அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில்,...

Read more

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுப்பு

இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில்,...

Read more
Page 1489 of 1544 1 1,488 1,489 1,490 1,544
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist