வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பால் மாவின் விலைகள் குறைப்பு!
2024-04-24
மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் நாட்டின்...
Read moreஅரச இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு 10 ஆண்டுகள் சிறை...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை நால்வர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர் எனவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப்...
Read moreமின்கட்ட நிலுவைத் தொகையான 18 சதத்தை நுகர்வோர் ஒருவர் செலுத்தாத காரணத்தினால், அவரது மின்சார இணைப்பை துண்டித்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி, கல்வடுகொட பகுதியைச் சேர்ந்த...
Read moreமாலைதீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை காலமும் 3 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும்...
Read moreசுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
Read moreவவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள...
Read moreஉலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத்...
Read more”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.