பிரதான செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன....

Read moreDetails

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

ஸ்ரீ தலதா மாளிகையால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர கண்டி எசல பெரஹெராவின் மூன்றாவது கும்பல் பெரஹெரா நாளை (20) வீதிகளில் வலம் வரவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இலங்கை பொலிஸார்...

Read moreDetails

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

நுகர்வோர் விவகார ஆணையகம், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தரமற்ற வாகன உதிரி பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்கள் அடங்கிய இருப்பைப் பறிமுதல் செய்துள்ளது. கடவத்தை...

Read moreDetails

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பாக இறுதி முடிவு...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக...

Read moreDetails

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்...

Read moreDetails

2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை தயார்!

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்காண்டு கால வேலைத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Read moreDetails

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவை முன்னிட்டு, கலால் திணைக்களம் நேற்று (18) முதல் அப்பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகளை...

Read moreDetails

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு...

Read moreDetails

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

நாட்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம்...

Read moreDetails
Page 24 of 2687 1 23 24 25 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist