முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110...
Read moreDetailsஅக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஊட்வளி குரூப் பிரேம்மோர் பிரிவு, எல்ஜின் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றும் (04) இலங்கை தொழிலாளர்...
Read moreDetailsடித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிக்கிறது. அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600...
Read moreDetailsஅண்மைய பேரிடரினால் முழுமையாகவும் பாதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய வழிமுறையின்படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான சிறப்பு நுட்பத்தை தயாரிக்கவும் ஜனாதிபதி...
Read moreDetailsஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில், 27 பேர் கொண்ட ஜப்பான் அனர்த்த நிவாரண மருத்துவக் குழு, இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது....
Read moreDetailsதமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த...
Read moreDetailsபேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண...
Read moreDetailsஇந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அண்மையில் பேரிடரினால் உண்டான மோசமான தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகிறது. இது...
Read moreDetailsகொலையொன்றை செய்ய தயாராக இருந்த நிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கரந்தெனிய சுத்தா'வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 36...
Read moreDetailsநாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.