பிரதான செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு!

போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஹரக் கட்டா மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த முடியாது என்று கொழும்பு...

Read moreDetails

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய...

Read moreDetails

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

கிளிநொச்சியின் பாரதிபுரம் பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டியதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில்...

Read moreDetails

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

பருவம் அல்லாத காலத்தில் ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று (20)...

Read moreDetails

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

அமெரிக்காவின் மொத்தக் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர் அளவைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் திறைசேரித் திணைக்களம் புதன்கிழமை (19) தெரிவித்தது. வரிக்குறைப்பால் வருவாய் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன....

Read moreDetails

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

ஸ்ரீ தலதா மாளிகையால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர கண்டி எசல பெரஹெராவின் மூன்றாவது கும்பல் பெரஹெரா நாளை (20) வீதிகளில் வலம் வரவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இலங்கை பொலிஸார்...

Read moreDetails

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

நுகர்வோர் விவகார ஆணையகம், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தரமற்ற வாகன உதிரி பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்கள் அடங்கிய இருப்பைப் பறிமுதல் செய்துள்ளது. கடவத்தை...

Read moreDetails
Page 23 of 2687 1 22 23 24 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist