பிரதான செய்திகள்

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன...

Read moreDetails

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு ரீதியாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மத்திய வங்காள...

Read moreDetails

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையம்...

Read moreDetails

சீரற்ற காலநிலையில் சிக்குண்டு 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16)...

Read moreDetails

வலி. வடக்கில் கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா...

Read moreDetails

நிந்தவூரில் ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட...

Read moreDetails

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பயணிகள் காயம்!

பொல்கஹவெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

Read moreDetails

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான எரிபொருள் தேவையை விநியோகிப்பதற்கான கோரிக்கைகளும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்...

Read moreDetails

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு...

Read moreDetails
Page 23 of 2523 1 22 23 24 2,523
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist