பிரதான செய்திகள்

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

நாளை (01) முதல் அமலுக்கு வரவிருந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின் போது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சதவீதத்தை வழங்காமல் நேற்று (29) டீசல் விலையைக்...

Read moreDetails

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதியியல் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள்...

Read moreDetails

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும்,...

Read moreDetails

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவினால் நேற்றைய தினம் (29) நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

கலேவெல, தென்னகோன்புர பகுதியிலுள்ள துபார குளக்கரையோரமாக அமைந்திருந்த விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில்...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினாலும்...

Read moreDetails

பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் உட்பட கொ*லைசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட இருவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின்...

Read moreDetails

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

தன்னை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாக அறிமுகப்படுத்தி, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரிய தொகைப் பணத்தை மோசடி செய்து வந்த நபர் ஒருவரைக்...

Read moreDetails

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த...

Read moreDetails
Page 23 of 2597 1 22 23 24 2,597
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist