பிரதான செய்திகள்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

Read moreDetails

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு...

Read moreDetails

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிகப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்...

Read moreDetails

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சற்று முன்னர் கைது...

Read moreDetails

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் இன்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு...

Read moreDetails

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

மட்டக்களப்பு நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'புதுப்பாலம்' திடீரென இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்கள் பழமையான இந்தப் பாலத்தில்...

Read moreDetails

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார்,...

Read moreDetails

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ...

Read moreDetails

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத்...

Read moreDetails

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

நாளை (01) முதல் அமலுக்கு வரவிருந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின் போது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சதவீதத்தை வழங்காமல் நேற்று (29) டீசல் விலையைக்...

Read moreDetails
Page 22 of 2597 1 21 22 23 2,597
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist