பிரதான செய்திகள்

தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

ஆர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமான பின்னர், புதன்கிழமை (19) தனது முதல் கோலை...

Read moreDetails

நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கி மேலாளர்களையும் ஒரு தொழிலதிபரையும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

மெகசின் சிறைச்சாலைக்கு மேல் சந்தேகத்திற்குரிய பொதி மீட்பு!

மெகசின் சிறையின் சுவருக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசப்பட்ட அந்த பொதிக்குள் 30 கைபேசி மின்கலங்கள், 250...

Read moreDetails

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த...

Read moreDetails

வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

வவுனியா, பூவரசங் குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத்...

Read moreDetails

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு!

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில்...

Read moreDetails

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா வனாதே சத்து துபாயில் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷன் அபேகுணவர்தன என்ற வனதே சத்து, துபாயின் ராஸ் அல் கைமாவில் கைது...

Read moreDetails

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலையால் 81,605 பேர் பாதிப்பு!

நாட்டை பாதித்துள்ள எல் நினோ வானிலை நிலவரங்களால் 7 மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பேரழிவு நிவாரண சேவைகள் மையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக சிலாபம் வரையிலும்,...

Read moreDetails

22 திருத்தம் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்தும் திட்டம் ஒத்திவைப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இன்று நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

Read moreDetails
Page 22 of 2687 1 21 22 23 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist