பிரதான செய்திகள்

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 19 மற்றும் 20...

Read moreDetails

சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் இம்ரான் கான்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவப் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. சிறைவாசத்தின்...

Read moreDetails

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி,...

Read moreDetails

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID துறையினர் விசாரணை!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி...

Read moreDetails

க.பொ.த சாதாரணதரத்திற்கு பின்னர் ஆண் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் வீதம் அதிகரிப்பு!

தற்போது, ​​பிள்ளைகளைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது என்றும், குறிப்பாக ஆண் பிள்ளைகள் 16 வயதுக்குப் பின்னர் கல்வியை விட்டு விலகும் போக்கு உள்ளது என்றும்...

Read moreDetails

சஷி வீரவன்ச முன்பிணையில் விடுவிக்கப்பட்டார்!

சட்டவிரோத கடவுச்சீட்டைப் பெற்றதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற சசி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20)...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கு முன், கலந்துரையாடல்கள் தேவை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவிப்பு!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் செய்வதற்கு முன்னர், போதுமான பொது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்தாலோசனை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கு அரசாங்கம் அனுமதி!

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ .சரத் சந்திர...

Read moreDetails

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது....

Read moreDetails

கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!

கீவ் நகரின் மீது வியாழக்கிழமை (20) அதிகாலையில் ரஷ்யா ஏவிய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலால் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், உக்ரேனியத்...

Read moreDetails
Page 21 of 2687 1 20 21 22 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist