பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!
2026-07-13
இன்று காலை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார, வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே , தான்...
Read moreDetailsராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர்...
Read moreDetailsஇலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 55,406 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக...
Read moreDetailsபிரான்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தனது பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமான வாரணாசியின் படப்பிடிப்பு இன்னும் சுமார் 80 நாட்கள் எஞ்சியுள்ளதாகத் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்தார். ...
Read moreDetailsஇலங்கையின் மீன்பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத இழுவைமடித் தொழிலைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமூலங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் சட்ட...
Read moreDetailsமுன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம்...
Read moreDetailsபாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில்...
Read moreDetailsசமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற...
Read moreDetailsவேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.